பல ஆண்கள் கொடி மரம் கீழே உடற்பயிற்சி செய்வது போல் விழுந்து எழுவார்கள்.ஆண்,பெண் எப்படி விழுந்து வணங்க என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சிற்பம்.
தம்பதியர் கோவிலுக்கு சென்றால் இருவரும் சேர்ந்தே விழுந்து வணங்க வேண்டும்.
திரவியசந்திரன்
· கோவில் கொடி மர வழிபாட்டில் மருத்துவம் உள்ளது. ஆண்கள் நெடுஞ்சாண் கிடையாக வழிபடுவதால் அவர்களின் உறுப்புகள் அனைத்தும் கோவில் கல்லில் படும் போது வலுவடையும். பெண்கள் உடலை வளைத்து கும்பிடும் போது அவர்களின் கற்பப்பை வலுவடையும்
· ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும்(எட்டு அங்கங்கள் மண்ணில் படும்படி) பெண்கள் பஞ்சாஞ்க (ஐந்து அங்கங்கள்) நமஸ்காரமும் செய்தல் வேண்டும்

No comments:
Post a Comment